திங்கள், அக்டோபர் 17, 2011

ஜனனி ஜனனி

பாடல் : ஜனனி  ஜனனி 
பாடியவர்: இளையராஜா


ஷிவாஹ்   சக்த்யா  யுக்தோ  யதி  பவதி ஷக்தாஹ்  ப்ரபவிதும்
ந  சேதேவம்  தேவோ  ந  க்ஹலு  குசலாஹ்  அஹ்ச்பண்டிடும்  அபி
அதச்த்  தவம்  அரத்யம்  ஹரி -ஹர -விரிஞ்சடிபிர்  அபி
பிரணண்டும்  ஸ்தோதும் வா  கதம்  ஆக்ர்ட-புன்யாஹ்  பிரபாவதி

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
 ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜனனி  ஜனனி

ஒரு  மான்  மழுவும்  சிறு  கூன்  பிரியும்
சடை  வார்  குழலும்  பிடி  வாகனமும்
கொண்ட  நாயகனின்  குளிர்  தேகத்திலே
நின்ற  நாயகியே  இட  பாகத்திலே
ஜகன்  மோகினி  நீ  சிம்ம  வாகினி  நீ
ஜகன்  மோகினி  நீ  சிம்ம  வாகினி  நீ
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ

சதுர்  வேதங்களும்  பஞ்ச  பூதங்களும்
ஷன்  மார்க்கங்களும்  சப்த  தீர்த்தங்களும்
அஷ்ட  யோகங்களும்  நவ  யாகங்களும்
தொழும்  பூங்கழலே  மலை  மாமகளே
அலை  மா  மகள் நீ  கலை  மா  மகள்  நீ
அலை  மா  மகள்  நீ  கலை  மா  மகள்  நீ

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ

ஸ்வர்ண  ரேகையுடன்  ஸ்வயமாகி  வந்த
லிங்க  ரூபிணியே  மூகம்பிகையே
ஸ்வர்ண  ரேகையுடன்  ஸ்வயமாகி  வந்த
லிங்க  ரூபிணியே  மூகம்பிகையே
பல  ஸ்தோத்திரங்கள்  தர்ம  சாஸ்திரங்கள்
பணிந்தே  துவதும்   மணி  நேத்திரங்கள்
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ
சக்தி  பீடமும்  நீ சர்வ  மோட்சமும்  நீ

ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜகத்  காரணி  நீ  பரிபூரணி  நீ
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜனனி  ஜனனி
ஜனனி  ஜனனி  ஜகம்  நீ  அகம்  நீ
ஜனனி  ஜனனி  ஜனனி  ஜனனி 

Raghupathi Raghava Raja Ram - Music Notes for veena

Notes: sa=s, ri=r2,ga=g2,ma=m1,pa=p,dha=d2,ni=n2

Raghupati Raghava Raja Raam
s   s    s  s  r s n    d   n  r    rmgm  
Patheetha Paavana Seetha Ram
r    g     r     s     n  d    n    gr   s     
Ishwar Allah     Tero Naam
p p   p dpmg3  m d  dSnS    
Sab ko  Sanmati    De Bhagvan
d  d  nd  p     m g3   m   n    d p

வியாழன், அக்டோபர் 13, 2011

அழகு நிலவே கதவு திறந்து


படம்: பவித்ரா
பாடல்: அழகு நிலவே
இசை: A .R . ரஹ்மான்
பாடியவர்: சித்ரா.

அழகு  நிலவே  கதவு  திறந்து 
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே 
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரய்  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே 

சொந்தங்கள்  என்பது  தாய்  தந்தது
இந்த  பந்தங்கள்  என்பது  யார்  தந்தது 
இன்னொரு  தாய்மை  தான்  நான்  கண்டது 
அட  உன்  விழி  ஏனடா  நீர்  கொண்டது 
அன்புதான்  த்யாகம் 
அழுகை  தான்  ஞ்யானமே 
உனக்கும்  எனக்கும்  உள்ள  உறவு 
ஊருக்கு புரியாதே 

அழகு  நிலவே  கதவு  திறந்து 
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே  
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரய்  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே 


பூமியை  நேசிக்கும்  வேர்  போலவே 
உன்  பூ  முகம்  நேசிப்பேன்  தாயாகவே 
நீருக்குள்  சுவாசிக்கும்  மீன்  போலவே
உன்  நேசத்தில்  வாழுவேன்  நானாகவே 
உலகம்  தான்  மாறுமே 
உறவுகள்  வாழுமே 
கடலை  விடவும்  ஆழம்  எந்தன் 
கண்ணீர்  துளி  ரெண்டே 
அழகு  நிலவே  கதவு  திறந்து 
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே 
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரய்  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே 

சொந்தங்கள்  என்பது  தாய்  தந்தது
இந்த  பந்தங்கள்  என்பது  யார்  தந்தது 
இன்னொரு  தாய்மை  தான்  நான்  கண்டது 
அட  உன்  விழி  ஏனடா  நீர்  கொண்டது 
அன்புதான்  த்யாகம் 
அழுகை  தான்  ஞ்யானமே 
உனக்கும்  எனக்கும்  உள்ள  உறவு 
ஊருக்கு புரியாதே 

அழகு  நிலவே  கதவு  திறந்து 
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே  
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரய்  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே 


பூமியை  நேசிக்கும்  வேர்  போலவே 
உன்  பூ  முகம்  நேசிப்பேன்  தாயாகவே 
நீருக்குள்  சுவாசிக்கும்  மீன்  போலவே
உன்  நேசத்தில்  வாழுவேன்  நானாகவே 
உலகம்  தான்  மாறுமே 
உறவுகள்  வாழுமே 
கடலை  விடவும்  ஆழம்  எந்தன் 
கண்ணீர்  துளி  ரெண்டே 

அழகு  நிலவே  கதவு  திறந்து  
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே 
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரை  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே

அழகு  நிலவே  கதவு  திறந்து  
அருகில்  வந்தாயே 
எனது  கனவை  உனது  விழியில் 
எடுத்து  வந்தாயே 
ஒரு  பாலைவனமாய்  கிடந்த  வயிற்றில் 
பாலை  வார்த்தாயே 
என்  பாதி  உயிரை  திருப்பி  தருவேன் 
பொறந்து  வந்தாயே 
இந்த  பாவி  உன்னை  சுமந்ததில்லை 
நானும்  உன்  தாயே

வெள்ளி, அக்டோபர் 07, 2011

Kanda Naal Muthalai Kathal Peruguthadi - Lyrics

கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை சிவ பாலனை 
கண்ட நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 

கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி  
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வந்து  சுகம்  தந்த  காந்தனே என்  காந்தனே 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வந்து  சுகம்  தந்த  காந்தனே என்  காந்தனே 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி  
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 

கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வந்து  சுகம்  தந்த  காந்தனே  என்  காந்தனே
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வந்து  சுகம்  தந்த  காந்தனே  என்  காந்தனே
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை 
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ  ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
குறு  நகை  தனை  காட்டி  நறு  மலர்  சூடி விட்டான்
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ  ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
குறு  நகை  தனை  காட்டி  நறு  மலர்  சூடி விட்டான்
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 

 

செவ்வாய், அக்டோபர் 04, 2011

Karuvachi Kaviyam - 1

Kaatril Varum geethamae - Lyrics

பாடகர்கள் : ஹரிஹரன் , ஸ்ரேயா  ஹோசல், பவதாரணி, இளையராஜா,  சாதனா  சர்கம்  

பெண்: காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா
காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா
அவன்  வாய்   குழலில்  அழகாக  ஆஆஆ
அமுதம்  ததும்பும்  இசையாக
மலர்ந்தாய்  நடந்தை  அலை  போல்  மிதந்து

காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா
பசு  அறியும்  அந்த  சிசு   அறியும்
பாளை   மறந்து  அந்த  பாம்பறியும்
பசு  அறியும்  அந்த  சிசு   அறியும்
பாளை   மறந்து  அந்த  பாம்பறியும்  

பெண் (குழு): வருந்தும்  உயிர்க்குகுகுகு  ஆஆஆஆஅ  
வருந்தும்  உயிர்க்கு  ஒரு  மருந்தாகும் 
இசை  அருந்தும்  முகம்  மலரும்  அரும்பாகும்
இசையின்  பயனே  இறைவன்  தானே

காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை   அறிவாயா
காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா
அவன்  வாய்  குழலில்  அழகாக  ஆஆஆ
அமுதம்  ததும்பும்  இசையாக
மலர்ந்தாய்  நடந்தை  அலை  போல்  மிதந்து 

ஆதார   சுருதி  அந்த  அன்னை  என்பேன்

ஆண்: அதுக்கேற்ற  லயம்  எந்தன்  தந்தை  அன்பே

பெண்சுருதி   லயங்கள்  தன்னை  சுற்றும்  ஸ்வரங்கள்  எல்லாம்

ஆண்: உறவாக  அமைந்த  நல்ல  இசை  குடும்பம்

பெண்&ஆண்(குழு): திறந்த  கதவு  என்றும்  மூடாது
இங்கு  சிறந்த  இசை  விருந்து  குறையாது
இது  போல்  இல்லம்  எது  சொல் தோழி

ஆண்: ப  ம  ரி  க  ரி  க  ரி  க  நி  தா தா  நி

பெண் (குழு): ப  ம  ரி  க  ரி  க  ரி  க  நி  தா  தா  நி

பெண்&ஆண்நி  நி  ரி  க ரி  க  ம  தா  ம  தா  ம  தா  நி  ச  நி  நி  ச  நி  நி  ச
ச  ச  நி  நி  ச  நி  தா  நி  நி  நி  தா  ச  நி  தா  ம  தா
ச  ச  நி  நி  ச  நி  தா  நி  நி  நி  தா  ச  நி  தா  ம  தா
தா  தா  நி  ம  ம  தா  க  க  ம  தா  ச  நி  தா  ம  க  ரி

ஆண்: காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா

பெண்(குழு): அவன்  வாய்  குழலில்  அழகாக  ஆஆஆ

ஆண்: அமுதம்  ததும்பும்  இசையாக

பெண்(குழு): மலர்ந்தாய்  நடந்தை  அலை  போல்    மிதந்து

பெண்: காற்றில்  வரும்  கீதமே  என்  கண்ணனை  அறிவாயா  

Karnatic Lessons

Are you interested in learning Karnatic music, found this url to be of great help.

http://www.shivkumar.org/music/varnams/index.html#basics