பாடகர்கள் : ஹரிஹரன் , ஸ்ரேயா ஹோசல், பவதாரணி, இளையராஜா, சாதனா சர்கம்
பெண்: காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆஆஆ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தை அலை போல் மிதந்து
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாளை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாளை மறந்து அந்த பாம்பறியும்
பெண்: காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆஆஆ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தை அலை போல் மிதந்து
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாளை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாளை மறந்து அந்த பாம்பறியும்
பெண் (குழு): வருந்தும் உயிர்க்குகுகுகு ஆஆஆஆஅ
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆஆஆ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தை அலை போல் மிதந்து
ஆதார சுருதி அந்த அன்னை என்பேன்
ஆண்: அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை அன்பே
பெண்: சுருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
ஆண்: உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
பெண்&ஆண்(குழு): திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
ஆண்: ப ம ரி க ரி க ரி க நி தா தா நி
பெண் (குழு): ப ம ரி க ரி க ரி க நி தா தா நி
பெண்&ஆண்: நி நி ரி க ரி க ம தா ம தா ம தா நி ச நி நி ச நி நி ச
ச ச நி நி ச நி தா நி நி நி தா ச நி தா ம தா
ச ச நி நி ச நி தா நி நி நி தா ச நி தா ம தா
தா தா நி ம ம தா க க ம தா ச நி தா ம க ரி
ஆண்: காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
பெண்(குழு): அவன் வாய் குழலில் அழகாக ஆஆஆ
ஆண்: அமுதம் ததும்பும் இசையாக
பெண்(குழு): மலர்ந்தாய் நடந்தை அலை போல் மிதந்து
பெண்: காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக