வெள்ளி, அக்டோபர் 07, 2011

Kanda Naal Muthalai Kathal Peruguthadi - Lyrics

கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை சிவ பாலனை 
கண்ட நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 

கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி  
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வந்து  சுகம்  தந்த  காந்தனே என்  காந்தனே 
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில் 
வந்து  சுகம்  தந்த  காந்தனே என்  காந்தனே 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி  
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 

கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வந்து  சுகம்  தந்த  காந்தனே  என்  காந்தனே
வண்டிசை  பாடும்  எழில்  வசந்த  பூங்காவில்
வந்து  சுகம்  தந்த  காந்தனே  என்  காந்தனே
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை 
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ  ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
குறு  நகை  தனை  காட்டி  நறு  மலர்  சூடி விட்டான்
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை
நீல  மயில்  தனை  நெஞ்சமும்  மறக்கவில்லை
நேசம்  உடன்  கலந்த  பாசமும்  கலையவில்லை
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ  ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ
கோல  குமரன்  மன  கோயிலில்  இருந்து  விட்டான்
குறு  நகை  தனை  காட்டி  நறு  மலர்  சூடி விட்டான்
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணை  சிவ  பாலனை 
கண்ட  நாள்  முதலாய்  காதல்  பெருகுதடி 

 

கருத்துகள் இல்லை: