Varuna Mudra (வருண முத்திரை):
செய்முறை:
சுண்டு விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
பயன்கள்:
௧. ரத்தத்தில் உள்ள நீர் அளவை கட்டுபடுத்தும்.
௨. தசை சுருக்கத்தை தடுக்கும்.
௩. இரைப்பை குடல் அலர்சி வராமல் காக்கும்.
1 கருத்து:
இந்த முத்திரை பற்றித் தெரிந்து கொண்டோம். இதைப் பற்றிய மேல் விவரங்களையும் தெரிவிக்கலாமே (எவ்வளவு நேரம் எப்படி செய்யவேண்டும்)
கருத்துரையிடுக