பொதுவாகவே நம்ம ஊர் அரசு அலுவலர்கள் வேலை செய்வது இல்லை என்ற குறையை போக்குவதற்க்காகவே நம்ம PWD முன்னாள் அலுவலர்கள் தயாரித்த காட்சி கோப்பு . முல்லை பெரியாறு பற்றிய தெளிவான பார்வையை நமக்கு தருகிறது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எளிதாய் புரியும் வகையில் உள்ளது. பார்த்து தெரிந்து கொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக